டிரம் எதிர்ப்பைத் தாண்டி இந்தியாவில் ரூ.12,400 கோடி முதலீடு; ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையை நிறுவும் ஆப்பிள் இந்த வார தொடக்கத்தில் லண்டன் பங்குச் சந்தையில் நடந்த ஒரு பரிமாற்றத்...
அப்துல் கலாமாக தனுஷ்..! – சர்வதேச படத்தில் களமிறங்கும் மாஸ் ஹீரோ..! தமிழ் சினிமாவில் பல கதாப்பாத்திரங்களில் நடித்து மக்கள் மனங்களைக் கொள்ளை கொண்ட நடிகராக தனுஷ் விளங்குகின்றார். 90 படங்களுக்கு மேல் நடித்துள்ள இவர் தனது...
மாவனெல்ல விபத்தில் பாதசாரி உயிரிழப்பு மாவனெல்ல கொழும்பு-கண்டி வீதியில் உள்ள பெலிகம்மன விகாரைக்கு முன்னால், கார் ஒன்று பாதசாரி மீது மோதியதில் பாதசாரி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ் விபத்து சம்பவ்ம இன்று (22)...
சவுதி அரேபியாவில் இருந்து இலங்கை வந்த பெண் மாயம்! சவுதி அரேபியாவில் வீட்டுப் பணிப்பெண்ணாகப் பணியாற்றிவிட்டு இலங்கைக்குத் திரும்பிய பெண் ஒருவர் காணாமல் போனது குறித்து கஹதுடுவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். மூன்று குழந்தைகளின் தாயான...
பெங்களூருவில் சூட்கேஸில் அடைக்கப்பட்ட நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு பெங்களூருவில் உள்ள ஒரு ரயில்வே பாலம் அருகே கிழிந்த நீல நிற சூட்கேஸ் ஒன்றில் இருந்து கொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஒரு பெண்ணின் உடல்...
இந்தியாவில் கொரோனா பரவல் தீவிரம்: தடுப்பூசி திறன் குறைவது காரணமா? ன் கிழக்கு ஆசியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்ததைத் தொடர்ந்து, இந்தியாவிலும் சமீபத்திய வாரங்களில் புதிய கொரோனா பரவல் வழக்குகள் பதிவாகி வருகின்றன. கேரளா,...
யாழ்.மாநகரசபையினால் அகற்றபட்ட அசைவ உணவகத்தின் பெயர்ப்பலகை! யாழ்ப்பாணத்தில், நல்லூர் ஆலய சூழலில் மாநகர சபையின் அனுமதியின்றி திறக்கப்பட்டுள்ள அசைவ உணவகத்தின் பெயர் பலகை மாநகர சபையினரால் அகற்றப்பட்டுள்ளது. நல்லூர் ஆலய சூழலில் மாநகர சபையிடம் அனுமதி பெறாது,...
யாழில் கடத்தப்பட்ட யுவதி! யாழ்ப்பாணம், தெல்லிப்பழை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இளவாலை சந்திக்கு அருகாமையில் நேற்றையதினம் யுவதி ஒருவர் கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் குறித்து தெரியவருகையில்; யாழ்ப்பாணம் – பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த 22 வயது யுவதியும்,...
முதலைக்கு இரையான இளம் குடும்பஸ்தர்; மட்டக்களப்பில் சோகம் மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான் பாலம் மந்திரியாறு பகுதியில் முதலை இழுத்துச் சென்ற நபர் இரண்டு நாட்களின் பின் இன்று (22) சடலமாக மீட்கப்பட்டுள்ள...
சரிகமப சீனியர் சீசன் 5 கிராண்ட் லான்ச்!! சிறப்பு விருந்தினர் யார் தெரியுமா? ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று சரிகமப. இந்நிகழ்ச்சியில் ஜூனியர் சீசன் 4...
கேன்ஸ் 2025; சிந்தூருக்கு முக்கியத்துவம் கொடுத்த ஐஸ்வர்யா ராய் நக்கீரன் செய்திப்பிரிவு Photographer Published on 22/05/2025 | Edited on 22/05/2025 உலகப் புகழ் பெற்ற ‘கேன்ஸ் திரைப்பட விழா’ பிரான்ஸ் நாட்டில் உள்ள...
ஆலங்கட்டி மழையால் நடுவானில் சேதமடைந்த விமானம்; அச்சத்தில் அலறிய பயணிகள்! இந்தியாவின் தலைநகர் டெல்லியில் ஆலங்கட்டி மழையால் நடுவானில் சேதமடைந்த இண்டிகோ விமானம், அவசரமாகத் தரையிறக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தலைநகர் டெல்லியில் கடந்த சில தினங்களாக...
மே மாதத்திற்கான ‘அஸ்வெசும’ கொடுப்பனவு! அஸ்வெசும பயனாளர்களின் மே மாதத்திற்கான கொடுப்பனவை இன்று வியாழக்கிழமை (22) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைப்பிலிட நடவடிக்கை எடுக்கப்படுமென நலன்புரி சபை தெரிவித்துள்ளது. அஸ்வேசும நலத்திட்ட பயனாளிகள் திட்டத்தின்...
வொஷிங்டன் டிசி நகரில் துப்பாக்கி சூடு; இஸ்ரேலிய தூதரக ஊழியர்கள் இருவர் பலி1 வொஷிங்டன் டிசி நகர மையத்தில் அமைந்துள்ள ஒரு யூத அருங்காட்சியகத்திற்கு வெளியே இரண்டு இஸ்ரேலிய தூதரக ஊழியர்கள் கொல்லப்பட்டதாக அமெரிக்க உள்நாட்டுப்...
மதுரையில் கோயில் கட்டிய ரசிகர்கள்… இப்போது பெரிய அரசியல்வாதி; போட்டோவில் இருக்கும் இந்த குழந்தை யார் தெரிகிறதா? குஷ்பு சுந்தர் இன்ஸ்டா பதிவில் அவர் தனது குழந்தைபருவ புகைப்படங்களை வெளியிட்டு பழைய அனுபவங்களை பகிர்ந்துள்ளார். அதில்,...
நீ என்ன ரவுடியா.? செழியனைக் கைது செய்த பொலீஸார்..! நடுரோட்டில் கதறும் ஜெனி..! பாக்கியலட்சுமி சீரியலில் இன்று, ஈஸ்வரி கோபியைப் பாத்து இப்பவெல்லாம் பாக்கியா எங்கட பேச்சை மதிக்கிறதே இல்ல என்கிறார். அதனை அடுத்து எழில்...
மீண்டும் கொரோனா அலை; இந்தியாவில் 257 பேர் பாதிப்பு ஆசியாவில் மீண்டும் புதிய கொரோனா அலை உருவாகியுள்ள நிலையில் இந்தியாவில் கரோனா தொற்றால் 257 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆசியாவில், குறிப்பாக தென்கிழக்கு ஆசியாவில் கொரோனா...
சட்டவிரோத நிதி நிறுவனம்; பலகோடி நிதி ஏய்ப்பு செய்த தம்பதி சட்டவிரோத நிதி நிறுவனத்தை நடத்தி பொது மக்களிடம் மோசடி செய்த குற்றத்தில் சக்விதி மற்றும் அவரது மனைவிக்கு நீதிம்ன்றம் இடைநிறுத்தப்பட்ட சிறைத்தண்டனை விதித்துள்ளது....
நான் aunty-ஆ..! இப்பவும் குழந்தை மாதிரித் தான் feel பண்ணுறேன்..! சிம்ரனின் உணர்வுகள்… தமிழ் சினிமாவில் சிறப்பான நடிப்பு மற்றும் நேர்த்தியான அழகு என்றால் முதலில் நினைவிற்கு வருபவர் சிம்ரன் தான். 90களில் விஜய், அஜித்,...
வைரமுத்து வெளியிட்ட முக்கிய அறிவிப்பு நக்கீரன் செய்திப்பிரிவு Photographer Published on 22/05/2025 | Edited on 22/05/2025 பாடலாசிரியர் வைரமுத்து திருக்குறளுக்கு உரை எழுதி முடித்துள்ளதாக நேற்று தனது எக்ஸ் பக்கம் வாயிலாக அறிவித்திருந்தார்....
மீண்டும் எகிறும் தங்கம் விலையால் நகைப்பிரியர்கள் க்ஷாக்! தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். இந்தியாவில் மே மாத தொடக்கத்தில் தங்கம் விலை குறைந்த நிலையில், அடுத்தடுத்த நாட்களில் ஏற்ற...
விமான நிலையத்தில் பொதியில் இருந்த பொருளால் அதிர்ச்சியில் அதிகாரிகள்! கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் , 7 கோடியே 50 இலட்சம் ரூபா பெறுமதியான ‘குஷ்’ போதைப்பொருளுடன் நால்வர் சுங்க அதிகாரிகளால் நேற்று (21) கைது...
ஹிந்தி தெரியாது போடா.. அசால்ட்டா கூறிய மணிரத்னம் தக் லைப் படத்தின் புரொமோஷனுக்காக படக்குழு மும்பை சென்றுள்ளனர்.அங்கு மணிரத்னத்திடம் ஒருவர் ஹிந்தியில் நீளமாக கேள்வி கேட்டுள்ளார், கேள்வி முடியும் வரை மணிரத்னம் அவரையே உத்து உத்து...
‘ஜெயிலர் 2’ பட அப்டேட் கொடுத்த ரஜினி நக்கீரன் செய்திப்பிரிவு Photographer Published on 22/05/2025 | Edited on 22/05/2025 ஜெயிலர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் மீண்டும் நெல்சன் –...
அமெரிக்காவில் சுட்டுக்கொல்லப்பட்ட இஸ்ரேலிய தூதரக ஊழியர்கள்! அமெரிக்காவின் வாஷிங்டன், டி.சி.யில் உள்ள யூத அருங்காட்சியகத்தின் முன் இரண்டு இஸ்ரேலிய தூதரக ஊழியர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். தாக்குதலுக்குப் பிறகு சந்தேக நபர்கள் “சுதந்திரம், சுதந்திரம் பாலஸ்தீனம்” என்று...
மகாராஷ்டிராவில் 52 பேருக்கு கொரோனா தொற்று! இந்தியாவின் மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு காரணமாக 52 பேர் சிகிச்சை பெற்று வருதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 16 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது....