பயங்கரவாதச் தடைச்சட்டத்தை நீக்குக! மாற்று ஏற்பாடுகள் ஏதும் தேவையில்லை பயங்கரவாதத் தடைச்சட்டத்தை உடனடியாக நீக்க வேண்டும் என்றும், அந்தச் சட்டத்துக்குப் பதிலாக புதிய சட்டங்கள் அல்லது மாற்று...
காதல் விவகாரம்! சகோதரியை கடத்திய இளைஞன்! யாழில் சம்பவம் யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இளவாலை சந்திக்கு அருகாமையில் நேற்றையதினம் யுவதி ஒருவர் கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், யாழ்ப்பாணம் – பண்டத்தரிப்பு...
காஷ்மீரில் பயங்கரவாதிகளை சுற்றிவளைத்த பாதுகாப்புப் படையினர்: தொடரும் துப்பாக்கிச் சண்டை ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் உள்ள சத்ரூவின் சிங்போரா பகுதியில், பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே அதிகாலை மோதல் வெடித்தது. முதற்கட்ட தகவல்களின்படி, 3 முதல்...
வீர ராணியும், கடல் மாலுமியும், ஒரு அழகான காதலும்: ஐ.என்.எஸ்.வி. கௌண்டின்யா சொல்லும் கதை சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு இந்திய வணிகக் கப்பல் மேகாங் டெல்டா (தெற்கு வியட்நாம்) வழியாகப் பயணித்துக் கொண்டிருந்தது....
Thug Life : கமலுக்கு ஜோடி.. விமர்சிப்பாங்கன்னு எனக்கு தெரியும்..ஆனா!! நடிகை திரிஷா ஓபன் டாக்.. இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில், இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள படம் தக் லைஃப். கமல் ஹாசன்,...
அமெரிக்காவில் இஸ்ரேலிய தூதரக அதிகாரிகள் சுட்டுக்கொலை; பயங்கரவாதிகள் நடத்திய கொடூரம்! நக்கீரன் செய்திப்பிரிவு Photographer Published on 22/05/2025 | Edited on 22/05/2025 அமெரிக்காவில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 இஸ்ரேல்...
பாதுகாப்பு வேலிகளை அமைக்க நடவடிக்கை! மத்திய மாலைநாட்டில் வாகன விபத்துக்கள் ஏற்படக்கூடிய பகுதிகளில் வீதிகளின் இருபுறமும் பாதுகாப்பு வேலிகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. கடந்த காலங்களில் வாகன விபத்துக்கள் ஏற்பட்ட...
தென்னிலங்கையில் ஏற்பட்டுள்ள ஆபத்து – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை இலங்கையில் குற்றச் சம்பவங்கள் அதிகம் நடைபெறும் இரண்டாவது மாகாணமாக தென் மாகாணம் மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் குற்றங்களுக்கான காரணங்களை ஆராய ஒரு அறிவியல் ஆய்வு திட்டமிடப்பட்டுள்ளதாக தென்...
Today Gold Rate: தங்கம் விலை தொடர் உயர்வு.. இல்லத்தரசிகள் கவலை! சர்வதேச நிலவரங்களால், இம்மாத துவக்கத்தில் இருந்து, தங்கம் விலையில் அதிக ஏற்ற, இறக்கம் காணப்படுகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம் (மே 20), ஆபரண...
வேகமாக பரவிவரும் கொரோனாத் திரிபு! இலங்கைக்கு ஆபத்தா? ஆசிய கண்டத்தில் உள்ள சில நாடுகளில் பரவிவரும் கொவிட்-19 தொற்றின் உப திரிபான ஜே.என்.வன் திரிபு தொடர்பில் பதற்றமின்றி ஆய்வு நடத்தப்பட வேண்டும் என ஸ்ரீ ஜயவர்தனபுர...
பயங்கரவாதச் தடைச்சட்டத்தை நீக்குக மாற்று ஏற்பாடுகள் ஏதும் தேவையில்லை யாழ்ப்பாண சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்து பயங்கரவாதத் தடைச்சட்டத்தை உடனடியாக நீக்க வேண்டும் என்றும், அந்தச் சட்டத்துக்குப் பதிலாக புதிய சட்டங்கள் அல்லது மாற்று ஏற்பாடுகள்...
தனியாருக்கு வழங்குவதற்காக உப்புப் பதுக்கப்பட்டமையே பற்றாக்குறைக்குக் காரணம்! ஐக்கிய மக்கள் சக்தி குற்றச்சாட்டு நாட்டில் உப்புத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமைக்கு, தனியார் வியாபாரத்துக்காக உப்பு பதுக்கி வைக்கப்பட்டுள்ளமையே பிரதான காரணம். அம்பாந்தோட்டை மற்றும் புத்தளம் பகுதிகளில் இவ்வாறு...
இந்தியாவுக்கு செல்லும் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள்! இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட்ட குழு ஒன்று, இந்தியாவில் திறன் மேம்பாட்டுத் திட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளது. 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நான்கு மூத்த நாடாளுமன்ற அதிகாரிகள், இந்த...
மக்களைப் பிரித்தாள்வதற்கு பல்வேறு சதி நடவடிக்கைகள் அமைச்சர் சந்திரசேகர் சுட்டிக்காட்டு இன ரீதியாக மக்களைத் தூண்டிவிடுவதற்கு உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் சில தீயசக்திகள் முயற்சிக்கின்றன. அவற்றுக்கு இடமளிக்கக்கூடாது என்று கனேடியத் தூதுவர் எரிக் வால்ஷிடம் கடற்றொழில் அமைச்சர்...
வடக்கு, கிழக்கு கட்சிகளுடன் பிரதமர் ஹரிணி கலந்துரையாடல் பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கும், வடக்கு – கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று நாளை இடம்பெறவுள்ளது. வடக்கு மாகாணத்தில் உள்ள காணிகள்...
அநுரவின் ஆட்சியிலும் மக்களுக்கு ஏமாற்றமே; மனித உரிமைகள் கண்காணிப்பகம் சுட்டிக்காட்டு கடந்த ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் அநுரகுமார திஸாநாயக்காவுக்கு வாக்களித்த தமிழ்மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது. இதுதொடர்பில் மனித உரிமைகள்...
தெற்கில் மட்டுமல்ல உயிரிழந்தோரை நினைவேந்துவதற்கு வடக்கு மக்களுக்கும் உரிமையுண்டு! அமைச்சர் கிரிஷாந்த அபேசேன திட்டவட்டம் தெற்கில் மட்டுமல்ல, உயிரிழந்தவர்களை நினைவேந்தும் உரிமை வடக்கு மக்களுக்கும் உள்ளது. தெற்கு இளைஞர்கள் உயிரிழக்கும்போது மட்டுமல்ல, வடக்கு இளைஞர்கள் உயிரிழக்கும்போதும்...
மகளுக்காக கண்ணீர் விட்டு அழுத நடிகர் சூர்யா.. காரணம் என்ன தெரியுமா தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோவான நடிகர் சூர்யா நடிகை ஜோதிகா காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த காதல் ஜோடிக்கு ஒரு மகளும், ஒரு...
ரம்பாவின் காதலும், கடந்து போன வாய்ப்பும்..! யாரும் அறிந்திடாத ரகசியத்தைப் பகிர்ந்த கலா..! தமிழ் சினிமாவின் 90’s காலத்தின் “Queen” என்று போற்றப்படுபவர் நடிகை ரம்பா. விஜய், அஜித், பிரபுதேவா, சரத்குமார் என முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி...
இந்தியா-அமெரிக்கா இடைக்கால வா்த்தக ஒப்பந்தம்: ஜூலை 8-க்கு முன்பாக அறிவிக்கப்பட வாய்ப்பு இந்தியா-அமெரிக்கா இடையே இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் ஜூலை 8-ம் தேதிக்குள் கையெழுத்தாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அன்றைய தினம் 90 நாட்கள் கால அவகாசம்...
இலஞ்சம் பெற்ற OIC கைது! வவுனியா பூவரசங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஐந்து இலட்சம் ரூபா இலஞ்சம் பெறமுற்பட்ட போது இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கை நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. ...
கத்தார் அரசு நன்கொடையாக வழங்கிய விமானத்தை ஏற்றுக்கொண்டதாக அறிவித்த அமெரிக்கா‘! கத்தார் அரசு ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு நன்கொடையாக வழங்கிய விமானத்தை அமெரிக்க அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வ விமானப் பயணமான ஏர் ஃபோர்ஸ்...
வேகமாக பரவிவரும் கொரோனா உப திரிபு! ஆசிய கண்டத்தில் உள்ள சில நாடுகளில் பரவிவரும் கொவிட்-19 தொற்றின் உப திரிபான ஜே.என்.வன் திரிபு தொடர்பில் பதற்றமின்றி ஆய்வு நடத்தப்பட வேண்டும் என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின்...
இடியுடன் கூடிய மழை, பலத்த காற்று தொடர்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை! தென்மேற்கு பருவழை மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை...
நீண்ட தூர சேவை பேருந்துகளுக்கு பொறியியல் அறிக்கையைப் பெறுவதை கட்டாயமாக்க திட்டம்! நாட்டில் இடம்பெற்ற விபத்துக்களை தொடர்ந்து நீண்ட தூர சேவை பேருந்துகளுக்கு பொறியியல் அறிக்கையைப் பெறுவதை கட்டாயமாக்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும்...
மின் கட்டண உயர்வு தொடர்பில் பொது மக்களிடம் ஆலோசனை! இலங்கை மின்சார சபையால் இந்த ஆண்டுக்கான முன்மொழியப்பட்ட இரண்டாவது மின்சார கட்டணம் குறித்து பொதுமக்களுடன் வாய்மொழி ஆலோசனைகள் நாளை (23) முதல் நடைபெறும் என்று பொதுப்...