கிங் காங் மகள் திருமணம், வாசல்வரை வந்து திரும்ப சென்ற தேவயானி.. இது தெரியாம போச்சே நடிகர் கிங்காங் தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் ஆவார். இவருடைய...
அமெரிக்காவிடம் இருந்து வரிக்குறைப்புப் பெறுவோம்; அரசாங்கம் நம்பிக்கை அமெரிக்காவிடம் இருந்து வரிக்குறைப்பை பெற்றுக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. அதற்குரிய பேச்சுவார்த்தைகளும் இடம்பெற்று வருகின்றன என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். இது...
பிள்ளையான் தயவிலேயே கிழக்கில் தே.ம.சக்தி ஆட்சி; எதிர்க்கட்சி சுட்டிக்காட்டு!! உயிர்த்த ஞாயிறுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் பிள்ளையான் முன்கூட்டியே அறிந்திருந்தார் எனக் கூறும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கிழக்கில் ஆட்சியமைப்பதற்கு அவரின் உதவியையும் பெற்றுள்ளது என்று...
இந்திய மீனவர்களின் அத்துமீறலை கட்டுப்படுத்த பொறுப்பை மீனவர்களிடம் ஒப்படையுங்கள்! தற்போது வடபகுதி கடற்பரப்பில் அதிகரித்துள்ள இந்திய மீனவர்களின் அத்துமீறலையும், சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளையும் கடற்படையால் கட்டுப்படுத்த முடியவில்லையெனில், அந்தப் பொறுப்புக்களை ஒரு மாதகாலத்திற்கு வடபகுதி மீனவர்களிடம்...
இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் 04 சந்தேக நபர்கள் கைது இரத்தினபுரி காஹவத்தையில் இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டு மற்றொருவர் காயமடைந்த சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைக்கு அமைய நான்கு சந்தேக நபர்கள்...
யாழ் பாடசாலை ஒன்றில் வரலாற்றில் முதல் தடவை 9ஏ சித்தி; மாணவி கௌரவிப்பு வெளியான கா.பொ.த சாதாரண தர பரீட்சையில் யா/மூளாய் சைவப்பிரகாச வித்தியாலய மாணவி செல்வி ஜெகதீஸ்வரன் நிரோஜா, பாடசாலை வரலாற்றில் முதல்...
யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கடமையேற்பு யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தின் மேலதிக அரசாங்க அதிபராக (காணி) பாலசுந்தரம் ஜெயகரன் இன்று (16) காலை 9 மணிக்கு அரசாங்க அதிபர் முன்னிலையில் தனது கடமைகளைப்...
கிங்காங் வீட்டு கல்யாணம்; வராத வடிவேலு வைத்த மொய் இத்தனை லட்சமா? அண்மையில் நடைபெற்ற நடிகர் ‘கிங்காங்’ சங்கர் மகளின் திருமணத்திற்காக, ரூ. 1 லட்சத்தை வடிவேலு கொடுத்துள்ளார். இந்த தகவலை சினி உலகம் யூடியூப்...
புதிய பயணத்திற்காக ரஜினியை சந்தித்த கமல்..! என்ன நடந்தது தெரியுமா.? தமிழ் சினிமாவின் இரு திலகங்கள்… எப்போதும் இரு பாதைகளில் சென்றாலும், அன்பிலும் மரியாதையிலும் ஒரே திசையில் உள்ளவர்கள். அவர்கள் தான் உலக நாயகன் கமல்ஹாசன்...
வெள்ளை ஈ கட்டுப்பாட்டுத் திட்டம் இடங்களும், திகதிகளும் அறிவிப்பு வெள்ளை ஈ தாக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக, தென்னை பயிர்ச்செய்கை சபையால் முன்னெடுக்கப்படும் செயற்றிட்டங்கள் எங்கு, எப்போது முன்னெடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி பிரதேசசெயலர் பிரிவில் கடந்த மூன்று...
வெள்ளை ஈ கட்டுப்பாட்டுத் திட்டம் இடங்களும், திகதிகளும் அறிவிப்பு வெள்ளை ஈ தாக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக, தென்னை பயிர்ச்செய்கை சபையால் முன்னெடுக்கப்படும் செயற்றிட்டங்கள் எங்கு, எப்போது முன்னெடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி பிரதேசசெயலர் பிரிவில் கடந்த மூன்று...
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நடிகையிடம் கைவரிசை! கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மூத்த நடிகை தமயந்தி பொன்சேகா இருந்தபோது அவரது கைப்பையை யாரோ ஒருவர் திறந்து, அவரது பணம், வங்கி அட்டைகள் மற்றும் தேசிய அடையாள அட்டையை...
காணாமல் ஆக்கப்பட்ட 281 நபர்களின் அறிக்கை வெளியானது – செம்மணிக்கு ஓர் திருப்புமுனையாகலாம்! யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்ட 281 பேர் குறித்து விபரங்களுடன் சமர்ப்பித்த விசாரணை அறிக்கை 22 ஆண்டுகளுக்குப் பின்னர் இப்போது வெளிப்பட்டுள்ளது. இந்த...
வடக்கு மாகாண உயர்மட்ட அதிகாரிகளுக்கு நாளைமுதல் இடமாற்றங்கள் வடக்கு மாகாண உயர்மட்ட அதிகாரிகள் பலருக்கு இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த இடமாற்றங்கள் நாளை வியாழக்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வடமாகாண ஆளுநரின் செயலராகக் கடமையாற்றிய...
வெளிநாடு செல்வதற்காக போலி முகவரிடம் பணத்தை இழந்த குடும்பஸ்தர்; உயிர்மாய்ப்பு! வெளிநாடு செல்வதற்கு முகவரிடம் பணத்தை வழங்கிய நபர் ஒருவர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த நிலையில் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். புங்குடுதீவு 4ஆம் வட்டாரத்தை சேர்ந்த 34...
தன் ஜாதி குறித்து தம்பட்டம் அடித்த ராஷ்மிகா மந்தனா.. அதிகரிக்கும் எதிர்ப்பு தென்னிந்தியாவை தாண்டி ஹிந்தியிலும் முக்கிய நடிகையாக மாறி இருக்கிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் நடிப்பில் வெளிவந்த அனிமல் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில்...
எதிர்பார்ப்பை தூண்டிய “கெவி” படத்தின் மா மலையே பாடல்! வைரமுத்துவின் உருக்கமான பதிவு வைரல் தமிழ் சினிமாவில் தொடர்ந்து புதிய முயற்சிகளுக்கு கதவுகளைத் திறக்கும் இயக்குநர்களில் ஒருவர் தமிழ் தயாளன். சமீபத்தில் அவரது இயக்கத்தில் உருவாகியுள்ள...
தடயப்பொருள்களிடையே நெருக்கமான தொடர்புகள்! செம்மணிப் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட சில தடயப்பொருள்களுக்கு இடையில் நெருக்கமான தொடர்புகள் காணப்படுகின்றன என்று, நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதன்படி, நீலநிறப் பையுடன் மீட்கப்பட்ட ‘எஸ்-25’ என அடையாளமிடப்பட்ட மனித என்புத் தொகுதியுடன்...
மீட்கப்பட்ட சான்றுகள் பெண்களுடையவையே செம்மணி மனிதப் புதைகுழியில், நீலநிறப் எடுக்கப்பட்ட பையுடன் அகழ்ந்து எடுக்கப்பட்ட மனித என்புத்தொகுதியுடன் மீட்கப்பட்ட சான்றுப்பொருள்கள் பல பெண்களுடையவை என்று பேராசிரியர் ராஜ்சோமதேவ குறிப்பிட்டுள்ளார். நீலநிறப்பையுடன் அகழ்ந்து எடுக்கப்பட்ட மனித என்புத்தொகுதி, மற்றும் அதனுடன்...
புதைகுழியில் மீட்கப்பட்டது சிறார்களின் காலணியே! செம்மணிப் புதைகுழியில் இருந்து காலணியொன்று மீட்கப்பட்டிருந்த நிலையில், அது 6ஆம் இலக்க அளவிலான காலணி என்றும் அது பெரும்பாலும் சிறார்களுடையதாக இருக்கலாம். என்றும் அறிக்கையிடப்பட்டுள்ளது. செம்மணிப் புதைகுழியில் மீட்கப்பட்ட சான்றுப்பொருள்கள் தொடர்பான...
இலங்கை பொலிஸாருக்காக பிரத்யேகமாக நவீன அழகு கலை நிலையம்! இலங்கை பொலிஸ் களப் படைத் தலைமையகத்தில் ‘ரு சிரி’ என்ற நவீன அழகு கலை நிலையம் திறக்கப்பட்டுள்ளது. பொலிஸ் சேவை பெண்கள் பிரிவின் முயற்சியால்...
சரத் பொன்சேகா மீதான தற்கொலை தாக்குதல் தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு 2006 ஆம் ஆண்டு கொழும்பு இராணுவத் தலைமையகத்தில் தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்தி அப்போதைய இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை படுகொலை செய்ய முயன்றதாகக்...
‘தலைவன் தலைவி’ படத்தின் ட்ரெய்லர் எப்போது தெரியுமா.? படக்குழு வெளியிட்ட அப்டேட்.! தமிழ் சினிமாவில் எப்போதுமே தனித்துவமான கதைகளை இயக்கும் இயக்குநர் பாண்டிராஜ், தற்போது விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் ஆகியோரைக் கொண்டு இயக்கியுள்ள...
ஆளும்கட்சிக்கு கொலை மிரட்டல்; இன்று அதிகாலை துப்பாக்கிச் சூடு! வெலிகம, உடுகாவ பகுதியில் இன்று (16) அதிகாலை துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தேசிய மக்கள் சக்தியின் வெலிகம பிரதேச சபை...
தங்க நகை பிரியர்களுக்கு வெளியான மகிழ்ச்சியான செய்தி நேற்றைய தங்க விலையுடன் ஒப்பிடுகையில், இன்று (16) தங்க விலை 1,000 ரூபாயால் குறைந்துள்ளதாக, கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். அந்தவகையில்,...
மலேசியாவில் கைதான குற்றவாளிகளை அழைத்துவர ஏற்பாடு! மலேசியப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட 26 இலங்கைக் குற்றவாளிகளை உடனடியாக நாட்டுக்கு அழைத்துவரத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இந்தக் குற்றவாளிகளை விசாரிக்கவும் அவர்களை நாடு...