Connect with us

இலங்கை

முன்னாள் அமைச்சர்கள் இன்று குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு அழைப்பு!

Published

on

Loading

முன்னாள் அமைச்சர்கள் இன்று குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு அழைப்பு!

தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியமை தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக நான்கு முன்னாள் அமைச்சர்கள் இன்று குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

பிரசன்ன ரணதுங்க, ஹரின் பெர்னாண்டோ, ரமேஷ் பத்திரன மற்றும் ரொஷான் ரணசிங்க ஆகியோரே இவ்வாறு காலை 10 மணியளவில் குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன