Connect with us

இலங்கை

அதிகளவான பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

Published

on

Loading

அதிகளவான பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

நிலவும் மழையுடனான வானிலை காரணமாக பதுளை, காலி, களுத்துறை, கண்டி, கேகாலை, மாத்தளை, மாத்தறை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் அதிகளவான பிரதேச செயலகப் பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மாதுரு ஓயா, ஹத்தா ஓயா மற்றும் மகாவலி ஆற்றின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்துள்ளது. பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன