Connect with us

டி.வி

கேர்ள்ஸ் டீம் மீது முத்துக்குமரன் வைத்த குற்றச்சாட்டு.. தலையில் அடித்துக் கொண்ட தர்ஷிகா

Published

on

Loading

கேர்ள்ஸ் டீம் மீது முத்துக்குமரன் வைத்த குற்றச்சாட்டு.. தலையில் அடித்துக் கொண்ட தர்ஷிகா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த நிகழ்ச்சியின் எட்டாவது சீசனை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகின்றார்.இந்த சீசனின் ஆரம்பத்தில் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா நமிதாஸ், தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, தர்ஷா குப்தா, சத்யா, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றார்கள்.இதை தொடர்ந்து நான்கு போட்டியாளர்கள் எலிமினிட்டாகி வெளியே சென்றார்கள். அதன் பின்பு வைல்ட் கார்ட் என்ட்ரியாக வர்ஷினி வெங்கட், ராயன், ராணவ், மஞ்சரி, ரியா தியாகராஜன் ஆகியோர் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார்கள். இவர்களால் போட்டி சுவாரஸ்யம் அடையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் அவர்கள் இருக்கும் இடம் தெரியாமல் காணப்படுகின்றார்கள்.d_i_aஇந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய நாளுக்கான முதலாவது ப்ரோமோ வெளியாகி  உள்ளது. அதில் யார் மொட்டை கடுதாசி எழுதியது என்று மஞ்சரியிடம் விஜய் சேதுபதி கேட்க, அதற்கு தீபக்கை  சுட்டிக்காட்டுகின்றார்.இதைத்தொடர்ந்து முத்துக்குமரன் தனக்கு எழுதப்பட்ட மூன்று லெட்டருமே பெண்கள் அணியில் இருந்து தான் வந்து இருக்க வேண்டும் என சொல்லுகிறார்.இறுதியாக பேசிய சௌந்தர்யா தான் முத்து, அருண் மீது சந்தேகப்படுவதாக குறிப்பிட்டார். அதற்கு காரணம் அது ரொம்ப நக்கலா இருந்தது என்று.. பெண்கள் அணியில் எல்லாரும் பார்ப்பதற்கு நல்லவர்கள் போலவே தெரிவதாக குறிப்பிட்டு உள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன