Connect with us

இலங்கை

உள்நாட்டு இறைவரி ஆணையாளருக்கு அழைப்பாணை!

Published

on

Loading

உள்நாட்டு இறைவரி ஆணையாளருக்கு அழைப்பாணை!

உள்நாட்டு இறைவரி ஆணையாளரை ஜனவரி மாதம் 7 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கொழும்பு மேலதிக நீதவான் பண்டார இளங்கசிங்ஹ உத்தரவிட்டுள்ளார். 

 வரி செலுத்தாத தனியார் நிறுவனங்களுக்கு எதிராகத் தாக்கல் செய்த வழக்கு ஒன்றுக்கான அறிக்கை சமர்ப்பிக்கப்படாமை காரணமாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன