இலங்கை

உள்நாட்டு இறைவரி ஆணையாளருக்கு அழைப்பாணை!

Published

on

உள்நாட்டு இறைவரி ஆணையாளருக்கு அழைப்பாணை!

உள்நாட்டு இறைவரி ஆணையாளரை ஜனவரி மாதம் 7 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கொழும்பு மேலதிக நீதவான் பண்டார இளங்கசிங்ஹ உத்தரவிட்டுள்ளார். 

 வரி செலுத்தாத தனியார் நிறுவனங்களுக்கு எதிராகத் தாக்கல் செய்த வழக்கு ஒன்றுக்கான அறிக்கை சமர்ப்பிக்கப்படாமை காரணமாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version