Connect with us

இந்தியா

கார் – பஸ் விபத்து: ஐந்து மாணவர்கள் உயிரிழப்பு!

Published

on

Loading

கார் – பஸ் விபத்து: ஐந்து மாணவர்கள் உயிரிழப்பு!

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் நேற்று இரவு கொச்சி நோக்கி காரில் சென்றுள்ளனர்.

சரியாக இரவு 9 மணியளவில் வேகமாக சென்றுகொண்டிருந்த கார் எதிரில் வந்த அரச பஸ் ஒன்றின் மீது மோதியுள்ளது.

Advertisement

இவ் விபத்தில் காரில் பயணித்த மூன்று மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்துள்ளனர்.

மேலும் சிலர் காயமடைந்துள்ளனர்.

தகவலறிந்து விரைந்து வந்த மீட்புப் படையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர்.

Advertisement

ஆனால், செல்லும் வழியிலேயே பரிதாபமாக இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

இவ் விபத்தில் ஐந்து மாணவர்கள் பலியாகிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன