Connect with us

இலங்கை

மின் கட்டண குறைப்பு திருத்தப்பட்ட பிரேரணை நாளை சமர்ப்பிப்பு

Published

on

Loading

மின் கட்டண குறைப்பு திருத்தப்பட்ட பிரேரணை நாளை சமர்ப்பிப்பு

  மின்சார கட்டணத்தைக் குறைப்பதற்கான திருத்தப்பட்ட பிரேரணையை நாளை (06) பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கவுள்ளதாக இருப்பதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

மின் கட்டணம் எவ்வளவு குறைக்கப்படும் என்பது தொடர்பில் இன்று இறுதிக் கணிப்புகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

அதேவேளை திருத்தப்பட்ட முன்மொழிவை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்த பின்னர், அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன