Connect with us

இலங்கை

யாழ். மூளாயில் கஞ்சாவுடன் சந்தேகநபர் கைது!

Published

on

Loading

யாழ். மூளாயில் கஞ்சாவுடன் சந்தேகநபர் கைது!

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூளாய் – வேரம் பகுதியில் 3 கிராம் கஞ்சாவுடன் சந்தேகநபரான 22 வயதுடைய இளைஞர் ஒருவர் நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார். 

குறித்த இளைஞரிடம் வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்ட சோதனையின்போது அவரிடம் கஞ்சா இருப்பது கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (ச)

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன