Connect with us

இலங்கை

கொழும்பில் பொலிஸாரிடம் வசமாக சிக்கிய 20 வயதான இளைஞன்!

Published

on

Loading

கொழும்பில் பொலிஸாரிடம் வசமாக சிக்கிய 20 வயதான இளைஞன்!

பொரளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வனத்தமுல்ல பிரதேசத்தில் 2 கிலோகிராம் 100 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளை (Crystal Methamphetamine) வைத்திருந்த சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

பொரளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் கைது நடவடிக்கை இன்றையதினம் (11-12-2024) இடம்பெற்றுள்ளது.

Advertisement

சுற்றிவளைப்பின் போது முல்லேரியாவைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞனே கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர். 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொரளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன