Connect with us

இலங்கை

சபாநாயகரின் பதவியை விலகலை ஏற்றார் ஜனாதிபதி

Published

on

Loading

சபாநாயகரின் பதவியை விலகலை ஏற்றார் ஜனாதிபதி

  அசோக ரன்வல சபாநாயகர் பதவியை இராஜினாமா செய்வது தொடர்பான கடிதத்தை ஜனாதிபதி அனுரகுமார ஏற்றுக்கொண்டுள்ளார்.

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, நாடாளுமன்ற செயலாளர் நாயகத்துக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

தனது கல்வித் தகுதி தொடர்பில் சமூகத்தில் எழுந்துள்ள சர்ச்சை காரணமாக சபாநாயகர் பதவியை இராஜினாமா செய்ததாகவும் தற்போது அந்தத் தகுதிகளுக்கான ஆவணங்களை சமர்ப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் , தனது கல்வித் தகுதி தொடர்பாக எந்த பொய்யான தகவலையும் தெரிவிக்கவில்லை எனவும் அசோக ரன்வல தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன