இலங்கை
சபாநாயகரின் பதவி விலகலை ஏற்றுக்கொண்டுள்ள ஜனாதிபதி அனுரகுமார

சபாநாயகரின் பதவி விலகலை ஏற்றுக்கொண்டுள்ள ஜனாதிபதி அனுரகுமார
சபாநாயகர் அசோக ரன்வலவின் இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளார்.
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, இது தொடர்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.