Connect with us

இலங்கை

சபாநாயகரின் பதவி விலகலை ஏற்றுக்கொண்டுள்ள ஜனாதிபதி அனுரகுமார

Published

on

Loading

சபாநாயகரின் பதவி விலகலை ஏற்றுக்கொண்டுள்ள ஜனாதிபதி அனுரகுமார

சபாநாயகர் அசோக ரன்வலவின் இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளார்.

 ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, இது தொடர்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன