Connect with us

இலங்கை

வவுனியாவில் அதிகரிக்கும் மாரடைப்பு மரணங்கள்!

Published

on

Loading

வவுனியாவில் அதிகரிக்கும் மாரடைப்பு மரணங்கள்!

வவுனியா பொது மருத்துவமனையில் இவ்வாண்டு ஜனவரி முதல் ஒக்ரோபர் வரையுமான 10 மாத காலப்பகுதியில் மாரடைப்பால் 45 பேர் இறந்துள்ளதாகத்  தகவல் வெளியாகியுள்ளது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக கோரப்பட்ட தகவலுக்கு அமைய குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இதன் பிரகாரம் 20 வயது தொடக்கம் 40 வயது வரையானவர்களில் ஒருவரும் 40 தொடக்கம் 60  வயது வரையானவர்களில் 13 பேரும் 60 தொடக்கம் 100 வயது வரையானவர்களில் 31 பேரும் என  45 பேர் இவ்வாறு மாரடைப்பால் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது. (ச)

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன