Connect with us

இலங்கை

நோர்வே தூதுவரை சந்தித்த சாணக்கியன் மற்றும் சுமந்திரன்

Published

on

Loading

நோர்வே தூதுவரை சந்தித்த சாணக்கியன் மற்றும் சுமந்திரன்

இந்தியாவுக்கும் இலங்கைக்குமான நோர்வே தூதுவரை மே-எலின் ஸ்டெனரை  தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன்,  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான ம. சுமந்திரன் அவர்களும் சந்தித்து கலந்துரையாடினர்.

குறித்த கலந்துரையாடலானது இன்று (20) இடம் பெற்றுள்ளது.

Advertisement

இச் சந்திப்பின் போது எமது மக்களின் பல முக்கிய விடயங்கள் மற்றும் சமகால அரசியல் தொடர்பாக கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன