இலங்கை
யாழில் கோர விபத்து; இளைஞன் சாவு!

யாழில் கோர விபத்து; இளைஞன் சாவு!
யாழ்ப்பாணம் , மண்கும்பான் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை(20) இடம்பெற்ற வீதி விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மண்டைதீவைச் சேர்ந்த 21 வயதுடைய அன்ரனி பிரான்சிஸ் நிலோஜன் என்பவரே உயிரிழந்துள்ளார்.
விபத்து சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்