இலங்கை

யாழில் கோர விபத்து; இளைஞன் சாவு!

Published

on

யாழில் கோர விபத்து; இளைஞன் சாவு!

யாழ்ப்பாணம் , மண்கும்பான் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை(20) இடம்பெற்ற வீதி விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

மண்டைதீவைச் சேர்ந்த 21 வயதுடைய அன்ரனி பிரான்சிஸ் நிலோஜன்  என்பவரே உயிரிழந்துள்ளார். 

Advertisement

விபத்து சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version