Connect with us

இந்தியா

மாணவி பாலியல் வன்கொடுமை! அண்ணா பல்கலைக்கழகத்தில் அதிர்ச்சி சம்பவம்!

Published

on

Loading

மாணவி பாலியல் வன்கொடுமை! அண்ணா பல்கலைக்கழகத்தில் அதிர்ச்சி சம்பவம்!

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவியொருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளதாகப்  புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த புகாரில் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் காதலர்களான மாணவனும் மாணவியும் பேசிக் கொண்டு இருந்துள்ளனர் எனவும்  இதன்போது அங்குவந்த  அடையாளம் தெரியாத இருவர் மாணவரை தாக்கிவிட்டு அவர் கண்முன்னே மாணவியை வன்கொடுமை செய்துள்ளனர் எனத்   தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இந்நிலையில் பாதிக்கப்பட்ட காதலர்கள் இது குறித்து பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ள நிலையில்  குறித்த சம்பம்பவம் பூதாகரமாக வெடித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்  பல்கலைக்கழக வளாகத்தில்  வைத்தே  குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதால் மாணவர்களின் பாதுகாப்பு குறித்து பெற்றோர்கள் மத்தியில்  அச்ச நிலை உருவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் கோட்டூர்புரம்  பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன