Connect with us

உலகம்

மாலியில் தங்கச் சுரங்கத்தில் நிலச்சரிவு : 48 பேர் பலி!

Published

on

Loading

மாலியில் தங்கச் சுரங்கத்தில் நிலச்சரிவு : 48 பேர் பலி!

மாலியில் தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி  48 பேர் உயிரிழந்தனர்.

சட்டவிரோதமாக இயக்கப்பட்ட தங்கச் சுரங்கத்தில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டது, அந்த நேரத்தில் பெண்கள் உட்பட ஏராளமானோர் அங்கு இருந்ததாகக் கூறப்படுகிறது.

Advertisement

இந்த சம்பவத்தில் மேலும் ஒரு குழு மக்கள் காணாமல் போயுள்ளதாகவும், அவர்களைத் தேடும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன