உலகம்
ஈரானின் அதிரடி தீர்மானம்!

ஈரானின் அதிரடி தீர்மானம்!
ஒன்லைன் பரிமாற்றங்கள் மற்றும் cryptocurrency பயன்பாடு தொடர்பில் கடும் நடவடிக்கைகளை எடுப்பதற்கு ஈரான் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
குறித்த செயற்பாடுகள் காரணமாக தேசிய நாணயத்தின் பெறுமதி வீழ்ச்சியடைந்து வருவதாக ஈரான் அரசு தெரிவித்துள்ளது. கிரிப்டோகரன்சியுடன் தொடர்புடைய அனைத்து கொடுக்கல் வாங்கல்களையும் நிறுத்துவதற்கு ஈரான் மத்திய வங்கி கடந்த மாதம் நடவடிக்கை எடுத்திருந்தது.
இதனால் சுமார் 10 மில்லியன் பயனாளர்கள் பிட்கொயின் மீது ரியால் நாணய அலகை பயன்படுத்த முடியாத சூழல் ஏற்ப்பட்டது.