உலகம்
மாவை சேனாதிராஜாவுக்கு பிரிட்டனில் அஞ்சலி
மாவை சேனாதிராஜாவுக்கு பிரிட்டனில் அஞ்சலி
மறைந்த மூத்த அரசியல் தலைவரும், இலங் கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவருமான மாவை சேனாதிராஜாவின் 31 ஆம் நாள் நினைவு நிகழ்வு பிரித்தானியாவில் நடைபெறவுள்ளது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஐக்கிய இராட்சியக் கிளையின் ஏற்பாட் டில் இன்று 28 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிமுதல் இரவு 9 மணி வரை இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.