உலகம்

மாவை சேனாதிராஜாவுக்கு பிரிட்டனில் அஞ்சலி 

Published

on

மாவை சேனாதிராஜாவுக்கு பிரிட்டனில் அஞ்சலி 

மறைந்த மூத்த அரசியல் தலைவரும், இலங் கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவருமான மாவை சேனாதிராஜாவின் 31 ஆம் நாள் நினைவு நிகழ்வு பிரித்தானியாவில் நடைபெறவுள்ளது. 

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஐக்கிய இராட்சியக் கிளையின் ஏற்பாட் டில் இன்று 28 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிமுதல் இரவு 9 மணி வரை இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது. 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version