Connect with us

இந்தியா

மணிப்பூரில் அடுத்தடுத்து உணரப்பட்ட இரண்டு நில அதிர்வுகள்!

Published

on

Loading

மணிப்பூரில் அடுத்தடுத்து உணரப்பட்ட இரண்டு நில அதிர்வுகள்!

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் அடுத்தடுத்து 2 நில அதிர்வுகள் உணரப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 
 
மணிப்பூரில் நேற்று காலை 11.06 க்கு 5.7 ரிக்டர் அளவில் முதல் நில அதிர்வு பதிவானது. 
 
அடுத்ததாக  நேற்று நண்பகல் 12.20 க்கு 4.1 ரிக்டர் அளவில் 2 ஆவது நில அதிர்வு பதிவானது. 
 
இந்நில அதிர்வை தொடர்ந்து மணிப்பூரில் பல கட்டிடங்களில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 
 
மணிப்பூரில் ஏற்பட்ட இந்நில அதிர்வானது அருகில் உள்ள மாநிலங்களான அசாம், மேகலாயாவிலும் உணரப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன