Connect with us

இலங்கை

இன்று நள்ளிரவு முதல் கிராம சேவகர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில்!

Published

on

Loading

இன்று நள்ளிரவு முதல் கிராம சேவகர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில்!

இன்று நள்ளிரவு 12 மணி முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட போவதாக இலங்கை கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. 

கிராம உத்தியோகத்தர்களுக்கான பாதுகாப்பு தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைக்குத் தீர்வு கோரி இந்த தொழிற்சங்க போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. 

Advertisement

இந்தநிலையில், இன்று நள்ளிரவுடன் அனர்த்தம், மரண சடங்கு போன்ற கடமைகளிலிருந்து விலகுவதாக இலங்கை கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன