Connect with us

உலகம்

சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; அச்சத்தில் உறைந்த மக்கள்

Published

on

Loading

சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; அச்சத்தில் உறைந்த மக்கள்


நக்கீரன் செய்திப்பிரிவு

Photographer

Published on 25/03/2025 | Edited on 25/03/2025

சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சத்தில் உறைந்த சம்பவம் நியூசிலாந்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நியூசிலாந்தின் மேற்கு பகுதியில் இந்திய நேரப்படி காலை 7:13 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. தற்பொழுது வரை சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. உணரப்பட்ட நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 7 ஆக பதிவாகியுள்ளது. இதனால் கட்டிடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் அச்சமடைந்து வெளியே ஓடிவந்துள்ளனர். இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

Advertisement
  • “எல்லாருமே பார்ப்பீங்க” – விவரிக்கும் ‘கூச முனுசாமி வீரப்பன்’
  • “அதான் அடிச்சு தூக்குனேன்” – கூலாக சொன்ன கூச முனுசாமி வீரப்பன்

கடக்கும் முன் கவனிங்க…

கடக்கும் முன் கவனிங்க…

  • சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; அச்சத்தில் உறைந்த மக்கள்

  • ‘சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு’-தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவிப்பு

  • கராத்தே மாஸ்டர் ஷிஹான் ஹுசைனி காலமானார்

  • ஐபிஎல் 2025; நூலிழையில் லக்னோவை வீழ்த்திய டெல்லி அணி!

  • கல்லூரி பேருந்தை கடத்திச் சென்ற மாணவன்; போலீசார் தீவிர விசாரணை!

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன