Connect with us

இலங்கை

கம்பனி தெருவில் உள்ள இரவு விடுதி மோதல் – சரணடைந்த சந்தேக நபர்கள்!

Published

on

Loading

கம்பனி தெருவில் உள்ள இரவு விடுதி மோதல் – சரணடைந்த சந்தேக நபர்கள்!

கொழும்பின் கம்பனி தெருவில் உள்ள இரவு விடுதியில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக நான்கு சந்தேக நபர்கள் கொழும்பு மத்திய குற்ற விசாரணை பணியகத்தில் சரணடைந்துள்ளனர். 

தற்போது குறித்த சந்தேக நபர்களிடமிருந்து வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

Advertisement

கம்பனி தெரு பகுதியில் உள்ள இரவு விடுதியில் அண்மையில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக யோஷித ராஜபக்ச நேற்று கம்பனி தெரு பொலிஸாரிடம் சுமார் 3 மணி நேரம் வாக்குமூலம் அளித்தார். 

இந்த மோதலுடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்களை பொலிஸார் அடையாளம் கண்டதுடன், சம்பவ இடத்தில் இருந்த ஒரு பாதுகாப்பு அதிகாரி மோதலில் தாக்கப்பட்ட நிலையில் தற்போது கொழும்பில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன