Connect with us

இலங்கை

அனுராதபுரம் நகரைச் சுற்றி நடைமுறையில் உள்ள போக்குவரத்து தொடர்பில் விசேட அறிவிப்பு!

Published

on

Loading

அனுராதபுரம் நகரைச் சுற்றி நடைமுறையில் உள்ள போக்குவரத்து தொடர்பில் விசேட அறிவிப்பு!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை வருகையை முன்னிட்டு அனுராதபுரம் நகரைச் சுற்றி நடைமுறையில் உள்ள போக்குவரத்துத் திட்டம் குறித்து காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்தியப் பிரதமர் நாளை (06) அனுராதபுரம் பகுதிக்கு விஜயம் செய்ய உள்ளார்.

Advertisement

எனவே, நாளை காலை 08.30 முதல் 11.00 மணி வரை பின்வரும் சாலைகள் மூடப்படுவதால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் பின்வரும் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு காவல்துறை கேட்டுக்கொள்கிறது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

Advertisement

அனுசரணை

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன