Connect with us

இலங்கை

சூட்சமமான முறையில் போதைப் பொருள் கடத்த முற்பட்ட பெண் உள்ளிட்ட இருவர் கைது

Published

on

Loading

சூட்சமமான முறையில் போதைப் பொருள் கடத்த முற்பட்ட பெண் உள்ளிட்ட இருவர் கைது

வவுனியா சிறைச்சாலைக்கு பற்பசைக்குள் போதைப் பொருளை மறைத்து  எடுத்துச் சென்ற பெண் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிறைச்சாலையில் இருந்த நபர் ஒருவரை பார்வையிட வந்த மன்னார் பகுதியைச் சேர்ந்த இருவரே இவ்வாறு சூட்சுமமாக போதைப் பொருளை மறைத்து எடுத்து வந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement

மேலதிக விசாரணைகளின் பின் அவர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன