Connect with us

டி.வி

இனியாவின் கலியாணத்தில் நடக்கும் சூழ்ச்சி..!சுதாகரின் மாஸ்டர் பிளானில் சிக்கிய பாக்கியா…!

Published

on

Loading

இனியாவின் கலியாணத்தில் நடக்கும் சூழ்ச்சி..!சுதாகரின் மாஸ்டர் பிளானில் சிக்கிய பாக்கியா…!

பாக்கியாலட்சுமி சீரியலில் இன்று, எழில் இனியாவப் பாத்து அப்பா எப்ப ஹாஸ்பிடலில இருந்து வருவார் என்று கேக்கிறார். அதுக்கு இனியா இண்டைக்கு வந்திருவார் என்று சொல்லுறார். மேலும் அப்பாக்கு உடம்பு சரியில்ல என்று தான் அங்க போனேன் ஆனால் அங்க வச்சும் என்னோட கலியாணத்தைப் பற்றித் தான் கதைக்கிறார்கள் என்று சொல்லுறார். இதைக் கேட்ட பாக்கியா நீ தெளிவா ஒரு முடிவெடுத்து அந்த முடிவில உறுதியா இருக்கோணும் என்கிறார்.அதைத் தொடர்ந்து எழில் இனியாவப் பாத்து உன்ன எமோஷனலாப் பேசி கலியாணத்துக்கு ஒத்துக்க வைக்கப் பிளான் பண்ணுறாங்க என்று சொல்லுறார். மேலும் பாக்கியா இனியாவப் பாத்து அடுத்தவங்களோட சந்தோசத்துக்காக கலியாணம் பண்ணாத என்று சொல்லுறார். அதனை அடுத்து இனியா கோபியைப் பாத்து நான் இன்னும் கொஞ்சம் படிக்கோணும் என்று சொல்லுறார்.இதைக் கேட்ட கோபி இனியாவைப் பாத்து நீ கலியாணம் பண்ணினா ரொம்பவே நல்லா வாழமுடியும் என்று சொல்லுறார். அத்துடன் ஈஸ்வரியும் இனியாவைப் பாத்து ஆகாஷோட பழகினத மறந்திட்டு நிதீஷை கலியாணம் செய் என்று சொல்லுறார். அப்புடியே கதைச்சுக் கொண்டிருக்கும் போது கோபி நெஞ்சு வலிக்குது என்று சொல்லுறார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன