இலங்கை
இலங்கையில் அதிகாலையில் பரபரப்பை ஏற்படுத்திய துப்பாக்கிச்சூடு

இலங்கையில் அதிகாலையில் பரபரப்பை ஏற்படுத்திய துப்பாக்கிச்சூடு
கிரிபத்கொடை, காலா சந்தி பகுதியில் இன்று (11) அதிகாலை 2:30 மணியளவில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து ராகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சந்தேகத்திற்கிடமான வகையில் மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரைப் பார்க்கச் சென்றபோதே துப்பாக்கி சூடு நடைபெற்றுள்ளது.
துப்பாக்கி சூட்டை நடத்திய சந்தேக நபர் தப்பிச் சென்றுள்ளார்.