இலங்கை

இலங்கையில் அதிகாலையில் பரபரப்பை ஏற்படுத்திய துப்பாக்கிச்சூடு

Published

on

இலங்கையில் அதிகாலையில் பரபரப்பை ஏற்படுத்திய துப்பாக்கிச்சூடு

கிரிபத்கொடை, காலா சந்தி பகுதியில் இன்று (11) அதிகாலை 2:30 மணியளவில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து ராகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சந்தேகத்திற்கிடமான வகையில் மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரைப் பார்க்கச் சென்றபோதே துப்பாக்கி சூடு நடைபெற்றுள்ளது.

Advertisement

துப்பாக்கி சூட்டை நடத்திய சந்தேக நபர் தப்பிச் சென்றுள்ளார்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version