Connect with us

இலங்கை

நான்கு நாட்களில் 173 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டிய நெடுஞ்சாலைகள்!

Published

on

Loading

நான்கு நாட்களில் 173 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டிய நெடுஞ்சாலைகள்!

  இலங்கையில் சித்திரை புத்தாண்டு காலப்பகுதியில் கடந்த 4 நாட்களில் அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் 173 மில்லியன் ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அதற்கமைய, கடந்த 4 நாட்களில் கிட்டத்தட்ட 500,000 வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்துள்ளதாகக் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

Advertisement

அதேவேளை நேற்று மட்டும் 19637 வாகனங்கள் கடந்து சென்றுள்ளது.

இதன் மூலம் 39 மில்லியன் ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது. 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன