Connect with us

இலங்கை

யாழில் வயோதிபர் விபரீத முடிவால் உயிரிழப்பு

Published

on

Loading

யாழில் வயோதிபர் விபரீத முடிவால் உயிரிழப்பு

  யாழ்ப்பாணத்தில் வயோதிபர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

நேற்று (15) இடம்பெற்ற இந்த சம்பவத்தில் பொலிகண்டியை சேர்ந்த 73 வயதானவரே வ உயிரிழந்துள்ளார்.

Advertisement

சடலம் மீதான பரிசோதனையை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் கரவெட்டி திடீர் மரண விசாரணை அதிகாரி வே.பாஸ்கரன் விசாரணைகளை மேற்கொண்டார்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வல்வெட்டித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன