Connect with us

இலங்கை

உர மானியத்துக்காக 157 மில்லியன் ரூபா நிதி விடுவிப்பு

Published

on

Loading

உர மானியத்துக்காக 157 மில்லியன் ரூபா நிதி விடுவிப்பு

சிறுபோகச் செய்கைக்கான உர மானியங்கள் இன்றும், நாளையும் வழங்கப்படும் என விவசாய அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது.

9 மாவட்டங்களுக்கு இந்த நிதி விடுவிக்கப்படும் என விவசாய அபிவிருத்தி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ரோஹன ராஜபக்ச தெரிவித்தார்.

Advertisement

ஒரு ஏக்கர் நெல் வயலுக்கு 25 ஆயிரம் ரூபா வீதம், தலா 2 ஏக்கருக்கு உர மானியம் வழங்கப்படவுள்ளது.

சிறுபோகச் செய்கைக்கான உர மானியம் வழங்குவதற்காக 157 மில்லியன் ரூபா நிதி விடுவிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன