இலங்கை

உர மானியத்துக்காக 157 மில்லியன் ரூபா நிதி விடுவிப்பு

Published

on

உர மானியத்துக்காக 157 மில்லியன் ரூபா நிதி விடுவிப்பு

சிறுபோகச் செய்கைக்கான உர மானியங்கள் இன்றும், நாளையும் வழங்கப்படும் என விவசாய அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது.

9 மாவட்டங்களுக்கு இந்த நிதி விடுவிக்கப்படும் என விவசாய அபிவிருத்தி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ரோஹன ராஜபக்ச தெரிவித்தார்.

Advertisement

ஒரு ஏக்கர் நெல் வயலுக்கு 25 ஆயிரம் ரூபா வீதம், தலா 2 ஏக்கருக்கு உர மானியம் வழங்கப்படவுள்ளது.

சிறுபோகச் செய்கைக்கான உர மானியம் வழங்குவதற்காக 157 மில்லியன் ரூபா நிதி விடுவிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version