Connect with us

இலங்கை

வரலாறு காணாத முதலீட்டை NPP கொண்டு வந்துள்ளது

Published

on

Loading

வரலாறு காணாத முதலீட்டை NPP கொண்டு வந்துள்ளது

  இலங்கையின் வரலாற்றில் மிகப்பெரிய நேரடி முதலீடான 3.7 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள சினோபெக் திட்டம், தற்போதைய NPP அரசாங்கத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் லக்மாலி ஹேமச்சந்திரா தெரிவித்தார்.

தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு நாடாளுமன்ற உறுப்பினர் லக்மாலி ஹேமச்சந்திரா இதனை தெரிவித்தார்.

Advertisement

இந்த விஷயத்தில் முந்தைய அரசாங்கங்களுடன் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை என்றும், எனவே தற்போதைய அரசாங்கம் நாட்டிற்கு முதலீடுகளைக் கொண்டு வரவில்லை என சொல்வது தவறானது என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

நாட்டை நடத்துவதற்கு கடன் வாங்க ஒரு ஆட்சியாளர் தேவையா என்று கேட்டபோது, ​​இதுவரை எந்த கடன்களும் எடுக்கப்படவில்லை என்று லக்மாலி ஹேமச்சந்திரா தெரிவித்தார்.   

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன