Connect with us

இலங்கை

சூப்பர் சிங்கர் முடிந்து தாயகம் திரும்பிய யாழ் குயில் பிரியங்கா

Published

on

Loading

சூப்பர் சிங்கர் முடிந்து தாயகம் திரும்பிய யாழ் குயில் பிரியங்கா

இந்தியாவில் இருந்து சூப்பர் சிங்கர் ஜூனியர்
நிகழ்ச்சியில் பங்குபற்றிய சிந்து மயூரன் – பிரியங்கா இன்றையதினம் மீண்டும்
தாயகம் திரும்பியுள்ளார்.

இன்று மதியம் யாழ்ப்பாணம் சர்வதேச விமான
நிலையத்தை வந்தடைந்த பிரியங்காவுக்கு ஏராளமான மக்கள் ஒன்றுகூடி தமது
வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர்.

Advertisement

images/content-image/1747947072.jpg

images/content-image/1747947090.jpg
போட்டியில்
பங்குபற்றி பிரியங்கா நடுவர்கள் உட்பட பலரது பாராட்டினையும்
பெற்றிருந்தார். இந்நிலையில் அவரது பாடல் சுற்றானது நிறைவடைந்த நிலையில்
அவர் இன்றையதினம் மீண்டும் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தார்.  

லங்கா4 (Lanka4)

அனுசரணை

images/content-image/1747947111.jpg

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன