Connect with us

இலங்கை

மீண்டும் இஸ்ரேலில் தொடரும் பதற்றம் ; இஸ்ரேலியர்களுக்கு விடுத்துள்ள அறிவுறுத்தல்

Published

on

Loading

மீண்டும் இஸ்ரேலில் தொடரும் பதற்றம் ; இஸ்ரேலியர்களுக்கு விடுத்துள்ள அறிவுறுத்தல்

ஈரான் மீண்டும் ஏவுகணைகள் மூலம் இஸ்ரேலை தாக்கி வருவதாக இஸ்ரேலிய இராணுவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஈரானின் குறித்த தாக்குதலைத் தடுக்க இஸ்ரேலின் பாதுகாப்பு படைகள் தீவிரமாக செயல்பட்டு வருவதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும், அறிவிப்பு வரும் வரை குடிமக்கள் தங்குமிடங்களுக்குள் நுழைந்து அங்கேயே இருக்குமாறும் இஸ்ரேலியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சிறிது நேரத்திற்கு முன்னர், ஈரானிய அரச ஊடகம் மீது இஸ்ரேல் பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதலை மேற்கொண்டது.

ஈரான் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியதைத் தொடர்ந்து, ஹைஃபா பகுதியிலும் வடக்கு இஸ்ரேல் முழுவதும் எச்சரிக்கை சமிக்ஞைகள் ஒலிப்பதாக தெரிவிக்கப்பட்டது. 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன