இலங்கை
மண்டைதீவு படுகொலைகளுக்கு டக்ளஸ் தேவானந்தா உடந்தை

மண்டைதீவு படுகொலைகளுக்கு டக்ளஸ் தேவானந்தா உடந்தை
யாழ்ப்பாணம் மண்டைதீவில் இடம்பெற்ற மனித படுகொலைகளுக்கு முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தவும் உடந்தையாக இருந்துள்ளார் என நாடாளும்ன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் குற்றம் சுமத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (17) தமிழ்த் தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் இதனை தெரிவித்தார்.
அதோடு , மண்டைதீவில் இடம்பெற்ற மனித படுகொலை தொடர்பில் டக்ளஸிடமும் விசாரணைகளை நடத்தவேண்டும் என்றும் கோரினார்.