இலங்கை

மண்டைதீவு படுகொலைகளுக்கு டக்ளஸ் தேவானந்தா உடந்தை

Published

on

மண்டைதீவு படுகொலைகளுக்கு டக்ளஸ் தேவானந்தா உடந்தை

  யாழ்ப்பாணம் மண்டைதீவில் இடம்பெற்ற மனித படுகொலைகளுக்கு முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தவும் உடந்தையாக இருந்துள்ளார் என நாடாளும்ன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (17) தமிழ்த் தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் இதனை தெரிவித்தார்.

Advertisement

அதோடு ,  மண்டைதீவில் இடம்பெற்ற மனித படுகொலை தொடர்பில் டக்ளஸிடமும் விசாரணைகளை நடத்தவேண்டும் என்றும் கோரினார்.    

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version