Connect with us

சினிமா

பாக்கியாவை பாடல் பாடி மயக்கிய கோபி.! இனியாவை தாறுமாறாக பேசிய சுதாகர் மனைவி!

Published

on

Loading

பாக்கியாவை பாடல் பாடி மயக்கிய கோபி.! இனியாவை தாறுமாறாக பேசிய சுதாகர் மனைவி!

பாக்கியலட்சுமி சீரியலில் இன்று, செல்வி பாக்கியாவைப் பாத்து நான் ஹோட்டலில வந்திருக்கிற ஆட்களைப் பாக்கிறேன் நீ கோபி சாரை கவனிச்சுக்கோ என்று சொல்லுறார். அதுக்கு பாக்கியா உனக்கு வாய் கொஞ்சம் கூடித்தான் போச்சு என்கிறார். பின் பாக்கியா கோபி கிட்ட போய் என்ன சாப்பிடப்போறீங்க என்று கேட்கிறார். அதுக்கு கோபி தனக்கு ரெண்டு இட்லி போதும் என்று சொல்லுறார்.இதனை அடுத்து கோபி பாட்டுப் பாடினால் ஹோட்டலில discount இருக்குதாமே அப்ப நானும் பாட்டுப் பாடுறேன் என்று சொல்லுறார். பின் கோபி பாடினதைப் பாத்து எல்லாரும் பாராட்டுறார்கள். அதனைத் தொடர்ந்து, செல்வி பாக்கியாவப் பாத்து, அக்கா சார் இவ்வளவு சூப்பரா பாட்டுப் பாடுவார் என்று சொல்லவே இல்ல என்கிறார். பின் பாக்கியா கோபியைப் பாத்து நீங்க நல்லா பாடினீங்க என்று சொல்லுறார்.இதனை அடுத்து சுதாகர் நிதீஷோட குணம் தெரிஞ்சும் அவனை friend வீட்டுக்கு போக விட்டிருக்க கூடாது என்று சொல்லுறார். பின் நிதீஷ் வீட்டுக்கு வந்தவுடனே சுதாகரோட மனைவியும் இந்த பழக்கம் உனக்கு நல்லதுக்கு இல்ல என்று சொல்லுறார். அதைப் பார்த்த இனியா சுதாகரைப் பாத்து நிதீஷுக்கு என்னதான் பிரச்சனை என்று கேட்கிறார். அதுக்கு சூதாகரோட மனைவி அவன் குடிச்சிருக்கிறான் தான் அதுக்கு காரணம் நீ தான் என்று சொல்லுறார். அதுக்கு இனியா நான் என்ன தப்பு பண்ணேன் என்று கேட்கிறார். பின் சுதாகர் இதைப் பற்றி பிறகு கதைக்கலாம் இங்க இருந்து கிளம்புங்க என்று சொல்லுறார். அதனை அடுத்து எழில் ஈஸ்வரியைப் பாத்து தாத்தாவப் பற்றியா ஜோசிச்சுக் கொண்டிருக்கிறீங்க என்று கேட்கிறார். இதுதான் இன்றைய எபிசொட். 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன