Connect with us

இலங்கை

ரயிலில் பாய்ந்து இளைஞர் சாவு!

Published

on

Loading

ரயிலில் பாய்ந்து இளைஞர் சாவு!

யாழ்ப்பாணம் – புங்கன் குளம் பகுதியில், ரயி லுக்கு முன்பாகப் பாய்ந்து இளைஞர் ஒருவர் உயிரை மாய்த்துள்ளார். நேற்று மாலை இந்தத் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமச்சிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன