இலங்கை

ரயிலில் பாய்ந்து இளைஞர் சாவு!

Published

on

ரயிலில் பாய்ந்து இளைஞர் சாவு!

யாழ்ப்பாணம் – புங்கன் குளம் பகுதியில், ரயி லுக்கு முன்பாகப் பாய்ந்து இளைஞர் ஒருவர் உயிரை மாய்த்துள்ளார். நேற்று மாலை இந்தத் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமச்சிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version