Connect with us

இலங்கை

160 போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது!

Published

on

Loading

160 போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது!

யாழ்ப்பாணத்தில் 160 போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் பொலிஸாரால் நேற்றையதினம் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

யாழ். மாவட்ட குற்ற தடுப்பு பிரிவின் போதை குற்றதடுப்புக்கு பொறுப்பாகவுள்ள பொலிஸ் குழுவினராலேயே இக்கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

Advertisement

மானிப்பாய் சுதுமலை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.

கைதான சந்தேகநபரை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக இன்றையதினம் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன