Connect with us

இலங்கை

கிளிநொச்சி விபத்து; இரண்டாவது நபரும் நேற்று உயிரிழப்பு!

Published

on

Loading

கிளிநொச்சி விபத்து; இரண்டாவது நபரும் நேற்று உயிரிழப்பு!

கிளிநொச்சி 155ஆம் கட்டைப்பகுதியில் கடந்த 21ஆம் திகதி எரிவாயு சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு பயணித்த பாரவூர்தியும், மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த நபர், சிகிச்சையின்போது நேற்று உயிரிழந்துள்ளார்.

விநாயகபுரத்தைச் சேர்ந்த சின்னராசா பிரதீபன் (வயது-34) என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இறப்பு விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேம்குமார் மேற்கொண்டார். இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற நபர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன