Connect with us

இலங்கை

தமிழர் பகுதியொன்றில் இனிப்புக் கடையில் இருந்தவர் செய்த மோசமான செயல்

Published

on

Loading

தமிழர் பகுதியொன்றில் இனிப்புக் கடையில் இருந்தவர் செய்த மோசமான செயல்

முல்லைத்தீவு திருமுறிகண்டி பகுதியில் சூட்சுமமான முறையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் நேற்று (23) கைது செய்யப்பட்டதுடன் அவரிடமிருந்து கஞ்சாவும்மீட்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி இரணைமடு விமானப்படையின் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில், மாங்குளம் பொலிஸ் சிறப்புப் படை அதிகாரிகள், திருமுருக்கண்டி பகுதியில் உள்ள ஒரு இனிப்புக் கடையில்,  கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்ட நபரை புலனாய்வுப் பிரிவினர் கைது செய்தனர்.

Advertisement

அத்துடன் கேரள கஞ்சாவையும் மீட்டு மேலதிக விசாரணைக்காக மாங்குளம் பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன