Connect with us

சினிமா

இனியாவின் முடிவால் ஷாக்கான கோபி.! குடும்பத்தில் ஏற்பட்ட பரபரப்பு.! அதிர்ச்சியில் சுதாகர்..

Published

on

Loading

இனியாவின் முடிவால் ஷாக்கான கோபி.! குடும்பத்தில் ஏற்பட்ட பரபரப்பு.! அதிர்ச்சியில் சுதாகர்..

பாக்கியலட்சுமி சீரியலில் இன்று, இனியா கோபியை கூட்டிக்கொண்டு போய் விஷயம் தெரிஞ்சவுடன நான் கொஞ்சம் ஷாக் ஆகிட்டன் அதுதான் என்ன பண்ணுறது என்று தெரியாமல் உங்ககிட்ட வந்து சொல்லிட்டன் என்கிறார். அதுக்கு கோபி நீ correctஆ தான் வந்து சொல்லியிருக்கிற நீ இங்க இருக்கவேணாம் கிளம்பு என்கிறார். அதுக்கு இனியா அம்மாவாலயும் பாட்டியாலயும் இந்த அதிர்ச்சியை தாங்க முடியாது நான் வரல என்கிறார்.இதனை அடுத்து கோபி எங்கட மொத்தக் குடும்பமுமே உங்க மேல நம்பிக்கை வச்சு இந்த கல்யாணத்தை பண்ணிவைச்சோம், ஆனா இப்ப என்ர பொண்ணோட வாழ்க்கையே கேள்வி குறியாக இருப்பதை பார்க்கும் போது என்னால சும்மா இருக்க முடியாது என்கிறார். மேலும் பொண்ணு சொன்ன ஒரே காரணத்துக்காக தான் அவளை இங்க விட்டுட்டுப் போறன் என்கிறார்.அதனை அடுத்து சுதாகர் நிதீஷ் பற்றி ஒரு விஷயம் தெரிய வருது என்றால் அதை முதலில என்கிட்ட தான் சொல்லியிருக்கணும் என்கிறார். அதுக்கு இனியா உங்ககிட்ட சொன்னால் எதுவுமே நடக்காது என்று தெரியும் அதுதான் சொல்லல என்கிறார். பின் சுதாகர் நிதீஷால இனி எந்தப் பிரச்சனையும் வராது என்று இனியாவுக்கு சொல்லுறார். மேலும் நிதீஷையும் கூப்பிட்டு பேசிக்கொண்டிருக்கிறார்.மறுநாள் இனியா பிறந்தநாள் போட்டோவை ஈஸ்வரி statusல போடச்சொல்லுறார். இதனை அடுத்து ஈஸ்வரி கோபியை பாத்து நீ பண்ணதிலயே ஒழுங்கான வேலை இனியாவுக்கு இப்புடி ஒரு இடத்தில கல்யாணம் பண்ணி வச்சது தான் என்கிறார். அதுக்கு கோபி அதை பண்ணாமலே இருந்திருக்கலாம் என்று சோகமாகச் சொல்லுறார். இதுதான் இன்றைய எபிசொட். 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன