Connect with us

இலங்கை

இன்று இடம்பெற்ற விபத்தில் 10 இற்கும் மேற்பாட்டோர் வைத்தியசாலையில்

Published

on

Loading

இன்று இடம்பெற்ற விபத்தில் 10 இற்கும் மேற்பாட்டோர் வைத்தியசாலையில்

  மாவனெல்ல பகுதியில் இன்று (28 ) அதிகாலை 5 மணியளவில் விபத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

நித்திரை காரணமாக இடம்பெற்ற இவ்விபத்தில் சாரதியின் நிலைமை மோசமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement

விபத்தில் சிக்கி லொறியில் பயணித்த பதினொரு பேரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் விபத்து தொடர்பிலா விசாரணைகளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன