Published
5 மணத்தியாலங்கள் agoon
By
admin
ஆர்.பி.ஜி. மீட்பு
செம்மணியில் அகழ்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், அங்கு ஆர்.பி.ஜி. ஏவுகணை ஒன்று நேற்று இனங்காணப்பட்டது. நீதிமன்ற அனுமதி பெற்று இன்று விசேட அதிரடிப்படையினரைக் கொண்டு அந்த எறிகணை அகற்றப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.